என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
புகாரை வாங்க மறுத்த சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
Byமாலை மலர்1 Feb 2017 6:01 PM IST (Updated: 1 Feb 2017 6:01 PM IST)
நாகை மாவட்டம் பொறையாறு அருகே புகாரை வாங்க மறுத்த சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்ற போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள திருக்களாஞ்சேரியை சேர்ந்தவர் ஜான்சன். இவர் தனது மகளை காணவில்லை என பொறையாறு போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரனிடம் புகார் அளித்துள்ளார்.
ஆனால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதனை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜான்சன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரையிடம் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரனை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இந்த நிலையில் மாயமான ஜான்சன் மகள் தனது மாமா வீட்டிலிருந்து மீட்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X