என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சொத்து தகராறில் முதியவரை கத்தியால் குத்திய பெண்
Byமாலை மலர்1 Feb 2017 10:28 PM IST (Updated: 1 Feb 2017 10:28 PM IST)
கும்மிடிப்பூண்டி அருகே சொத்து தகராறில் முதியவரை கத்தியால் குத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள அய்யர் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 63). இவருக்கும் வேற்காடு கிராமத்தை சேர்ந்த சாந்திக்கும் சொத்து தகராறு இருந்து வருகிறது.
இந்த நிலையில் கவரைப்பேட்டை பஜாரில் நின்று கொண்டிருந்த வெங்கடேசனிடம் சொத்து தொடர்பாக சாந்தி தகராறில் ஈடுபட்டார். திடீரென ஆத்திரம் அடைந்த சாந்தி கத்தியால் வெங்கடேசனின் வலது கையில் குத்தினார்.
இதில் அவரது ஆள் காட்டி விரல் துண்டானது. முகத்திலும் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த வெங்கடேசனுக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து வெங்கடேசனின் மகன் மோகன் கவரைப்பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து சாந்தியை கைது செய்தார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள அய்யர் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 63). இவருக்கும் வேற்காடு கிராமத்தை சேர்ந்த சாந்திக்கும் சொத்து தகராறு இருந்து வருகிறது.
இந்த நிலையில் கவரைப்பேட்டை பஜாரில் நின்று கொண்டிருந்த வெங்கடேசனிடம் சொத்து தொடர்பாக சாந்தி தகராறில் ஈடுபட்டார். திடீரென ஆத்திரம் அடைந்த சாந்தி கத்தியால் வெங்கடேசனின் வலது கையில் குத்தினார்.
இதில் அவரது ஆள் காட்டி விரல் துண்டானது. முகத்திலும் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த வெங்கடேசனுக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து வெங்கடேசனின் மகன் மோகன் கவரைப்பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து சாந்தியை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X