என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
வள்ளலார் தினம்: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடல்
Byமாலை மலர்8 Feb 2017 12:57 PM IST (Updated: 8 Feb 2017 12:57 PM IST)
வள்ளலார் தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (9-ந் தேதி) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து டாஸ்மாக் மற்றும் அதனுடன் இணைந்த பார், தனியார் ஓட்டல்களில் அனுமதிபெற்று நடத்தப்படும் மதுபான கடை உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (9-ந் தேதி) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து டாஸ்மாக் மற்றும் அதனுடன் இணைந்த பார், தனியார் ஓட்டல்களில் அனுமதிபெற்று நடத்தப்படும் மதுபான கடை உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X