என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சீர்காழியில் நாளை மின்நிறுத்தம்
Byமாலை மலர்8 Feb 2017 2:12 PM IST (Updated: 8 Feb 2017 2:13 PM IST)
சீர்காழியில் நாளை மின்நிறுத்தம் ஏற்படும் என்று வைத்தீஸ் வரன்கோவில் மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ் வரன்கோவில் துணை மின்நிலையத்தில் நாளை (9-ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
இதையொட்டி அந்த துணை மின் நிலையத்தில் மின் வினியோகம் பெறும் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், சட்டநாதபுரம், புங்கனூர், மேலசாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புன்கூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.
இந்த தகவலை வைத்தீஸ்வரன்கோவில் மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X