என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கோத்தகிரியில் காரில் ரேசன் அரிசி கடத்தல்: விற்பனையாளர் உள்பட 2 பேர் கைது
Byமாலை மலர்1 April 2017 5:39 PM IST (Updated: 1 April 2017 5:39 PM IST)
காரில் 50 கிலோ ரேசன் அரிசியை கடத்திய விற்பனையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோத்தகிரி:
கோத்தகிரி அருகே உள்ள வெஸ்ட்புரூக் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவரத்தினத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சையது அலி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தார். அப்போது அங்கு இருந்த ரேசன் கடையில் இருந்து கார் மூலம் 50 கிலோ அரிசியை கடத்தினர். இதையடுத்து போலீசார் ரேசன் அரிசியுடன் காரை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த ரேசன் கடையின் விற்பனையாளர் ராஜேஷ்குமார், காரின் உரிமையாளர் பத்ரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X