என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
டிரைவர் மீது தாக்குதல்; பஸ் கண்ணாடி உடைப்பு- 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்27 April 2017 11:04 AM IST (Updated: 27 April 2017 11:04 AM IST)
கடலூர் அருகே ரோட்டில் அமர்ந்து மது குடித்தவர்களை கண்டித்த டிரைவர் மீது தாக்குதல் நடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள செல்லஞ்சேரியை சேர்ந்தவர் ஏழுமலை. அரசு பஸ் டிரைவர். இவர் காரணப்பட்டு கிராமத்தில் இருந்து கடலூர் நோக்கி பஸ்சை ஓட்டி சென்றார்.
உடலப்பட்டு கிராமத்தில் பஸ் வந்த போது, அதேபகுதியை சேர்ந்த ராஜ்குமார்(வயது 26), அன்பு(25) ஆகியோர் ரோட்டில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர்.
இதனால் டிரைவர் ஏழுமலை பஸ்சை நிறுத்தினார். ரோட்டில் இருந்த 2 பேரையும் எழுந்து செல்லுமாறு கூறினார்.
இதில் ஆத்திரமடைந்த அவர்கள், ஏழுமலையை தாக்கினர். பின்னர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கி உடைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்குமார், அன்பு ஆகியோரை கைது செய்தனர்.
கடலூர் அருகே உள்ள செல்லஞ்சேரியை சேர்ந்தவர் ஏழுமலை. அரசு பஸ் டிரைவர். இவர் காரணப்பட்டு கிராமத்தில் இருந்து கடலூர் நோக்கி பஸ்சை ஓட்டி சென்றார்.
உடலப்பட்டு கிராமத்தில் பஸ் வந்த போது, அதேபகுதியை சேர்ந்த ராஜ்குமார்(வயது 26), அன்பு(25) ஆகியோர் ரோட்டில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர்.
இதனால் டிரைவர் ஏழுமலை பஸ்சை நிறுத்தினார். ரோட்டில் இருந்த 2 பேரையும் எழுந்து செல்லுமாறு கூறினார்.
இதில் ஆத்திரமடைந்த அவர்கள், ஏழுமலையை தாக்கினர். பின்னர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கி உடைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்குமார், அன்பு ஆகியோரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X