என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
தாய் திட்டியதால் இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்11 May 2017 5:26 PM IST (Updated: 11 May 2017 5:26 PM IST)
சுவாமிமலை அருகே தாய் திட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாமிமலை:
கும்பகோணம் சுருட்டுக்காரத் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் துர்கா தேவி (19). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார். இங்கு யாரிடமும் பேசாமலும், சரிவர சாப்பிடாமலும் இருந்துள்ளார்.இதனால் தாய் வளர்மதி கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதில் மனம் உடைந்த துர்காதேவி சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பகோணம் சுருட்டுக்காரத் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் துர்கா தேவி (19). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார். இங்கு யாரிடமும் பேசாமலும், சரிவர சாப்பிடாமலும் இருந்துள்ளார்.இதனால் தாய் வளர்மதி கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதில் மனம் உடைந்த துர்காதேவி சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X