என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பாவூர்சத்திரத்தில் ஆட்டோக்களில் பேட்டரி திருடிய 2 வாலிபர் கைது
Byமாலை மலர்26 July 2017 4:54 PM IST (Updated: 26 July 2017 4:54 PM IST)
பாவூர்சத்திரத்தில் ஆட்டோக்களில் பேட்டரி திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரை சேர்ந்தவர் செல்வன் (வயது37). இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இதில் பழுது பார்க்க 6 ஆட்டோக்களை நிறுத்தி வைத்திருந்தார்.
இந்த ஆட்டோக்களில் உள்ள 6 பேட்டரிகளும் திருட்டு போய்விட்டது. இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும். இதுகுறித்து செல்வன், பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் திப்பணம்பட்டியை சேர்ந்த சக்திவேல் (18), ஆறுமுகபாண்டி (15) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 6 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X