என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
திருவள்ளூர் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் நாளை ஓட்டுப்பதிவு
Byமாலை மலர்26 Dec 2019 2:08 PM IST (Updated: 26 Dec 2019 2:08 PM IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 2162 பதவிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
திருவள்ளூர்:
தமிழகத்தில் நாளை (27-ந்தேதி) மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக் கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இதில் கடம்பத்தூர், பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, பூண்டி, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, திருவாலங்காடு, திருவள்ளூர் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மாவட்ட வார்டு உறுப்பினர் 16, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 126, கிராம ஊராட்சி தலைவர் 298, கிராம வார்டு உறுப்பினர்கள் 1722 என மொத்தம் 2162 பதவிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், புழல், சோழவரம், வில்லிவாக்கம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 2563 உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறஉள்ளது.
நாளை நடைபெறும் ஓட்டுப்பதிவுக்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது, வாக்குச்சீட்டுகளை தனித்தனியாக பிரிப்பது உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலையொட்டி பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நாளை (27-ந்தேதி) மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக் கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இதில் கடம்பத்தூர், பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, பூண்டி, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, திருவாலங்காடு, திருவள்ளூர் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மாவட்ட வார்டு உறுப்பினர் 16, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 126, கிராம ஊராட்சி தலைவர் 298, கிராம வார்டு உறுப்பினர்கள் 1722 என மொத்தம் 2162 பதவிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், புழல், சோழவரம், வில்லிவாக்கம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 2563 உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறஉள்ளது.
நாளை நடைபெறும் ஓட்டுப்பதிவுக்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது, வாக்குச்சீட்டுகளை தனித்தனியாக பிரிப்பது உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலையொட்டி பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X