என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் 29 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
Byமாலை மலர்25 Sept 2020 3:21 PM IST (Updated: 25 Sept 2020 3:21 PM IST)
திருவண்ணாமலை மாவட்டத்தில் 29 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டு உள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட துணை தாசில்தார் காவேரி கலெக்டர் அலுவலகத்தில் ஐ பிரிவு தலைமை உதவியாளராகவும், சதீஷ் வந்தவாசி மண்டல துணை தாசில்தாராகவும், ஸ்ரீதேவி செய்யாறு மண்டல துணை தாசில்தாராகவும், கோமதி சேத்துப்பட்டு தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதேபோல் வந்தவாசி மண்டல துணை தாசில்தார் அகத்தீஸ்வரன் வந்தவாசி தாலுகா தேர்தல் பிரிவு துணை தாசில்தாராகவும், செய்யாறு மண்டல துணை தாசில்தாராகவும் செய்யாறு தாலுகா தேர்தல் பிரிவு துணை தாசில்தாராகவும், சேத்துப்பட்டு மண்டல துணை தாசில்தார் மஞ்சுநாதன் திருவண்ணாமலை தாலுகா துரிஞ்சாபுரம் மண்டல துணை தாசில்தாராகவும் உள்பட 29 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X