என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடிய மேலும் ஒருவர் கைது
Byமாலை மலர்16 Jun 2021 4:53 PM IST (Updated: 16 Jun 2021 4:53 PM IST)
டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடிய மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் டவுன் சேலம் ரோட்டில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 6-ந் தேதி இந்த கடையில் ரூ.48 ஆயிரத்து 100 மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேலம் தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்தமிழ் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X