என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஆம்பூர் அருகே மைனர் பெண்ணை கடத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்30 Oct 2021 3:54 PM IST (Updated: 30 Oct 2021 3:54 PM IST)
ஆம்பூர் அருகே மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு 17 வயதில் மகள் உள்ளார்.
வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 21) என்பவர் கடந்த 25-ந் தேதி மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக பெண்ணின் தாய் உமராபாத் போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை பாண்டியனை மைனர் பெண்ணுடன் வடசேரி கூட்டு ரோட்டில் மடக்கிப்பிடித்தனர்.
பின்னர் பெண்ணை கடத்தியதாக போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு 17 வயதில் மகள் உள்ளார்.
வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 21) என்பவர் கடந்த 25-ந் தேதி மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக பெண்ணின் தாய் உமராபாத் போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை பாண்டியனை மைனர் பெண்ணுடன் வடசேரி கூட்டு ரோட்டில் மடக்கிப்பிடித்தனர்.
பின்னர் பெண்ணை கடத்தியதாக போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X