என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சேலம் மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்30 Oct 2021 7:55 PM IST (Updated: 30 Oct 2021 7:55 PM IST)
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12 பேர், சேலம் ஒன்றியத்தில் 6 பேர், ஆத்தூர் பகுதியில் 6 பேர், மேட்டூர் நகராட்சி பகுதியில் 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 62 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12 பேர், சேலம் ஒன்றியத்தில் 6 பேர், ஆத்தூர் பகுதியில் 6 பேர், மேட்டூர் நகராட்சி பகுதியில் 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல், கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த தலா 4 பேர், தர்மபுரி, ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, கிருஷ்ணகிரியில் இருந்து வந்த தலா 3 பேர், திருச்சி, கோவை, சென்னையில் இருந்து வந்த தலா 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 66 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 600 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 99 ஆயிரத்து 771 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X