என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சாலையோரம் நின்ற லாரியில் 2.25 லட்சம் மதுபாட்டிகள் திருட்டு
Byமாலை மலர்24 Jan 2022 10:31 AM IST (Updated: 24 Jan 2022 10:31 AM IST)
சாலையோரம் நின்ற லாரியில் 2.25 லட்சம் மதுபாட்டிகளை திருடியவர்களுக்கு வலை வீச்சு
திருச்சி:
மதுராந்தகத்திலுள்ள மதுபான ஆலையிலிருந்து 975 மதுபானப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு, சிவகங்கை நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரி திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி பகுதிக்கு வந்தது.
அப்போது தேநீர் அருந்துவதற்காக, லாரி ஓட்டுநர் லாரியை சாலையோரத்தில் நிறுத்திவைத்தார். சிறிது நேரம் கழித்து வந்தபோது லாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.25 லட்சம் மதிப்பிலான 36 மதுபான பெட்டிகள் திருட்டுபோயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநர், சமயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடி சென்றவர்களை தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X