என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
தஞ்சையில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
Byமாலை மலர்16 Feb 2022 1:53 PM IST (Updated: 16 Feb 2022 1:53 PM IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடங்கள், பொழுதுபோக்கு கிளப்புகள், அனைத்து எப்எல் 2, 3,3ஏ, 3ஏஏ உரிமம் வைத்துள்ள ஓட்டல் உரிமதாரர்கள் தங்களது மதுக்கூடத்தை 4 நாட்கள் மூட உத்தரவிடப்படுகிறது.
அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்ய ஏதுவாக நாளை (17-ந் தேதி), 18, 19 மற்றும் வாக்குகள் எண்ணப்படும் நாளான 22-ந் தேதி ஆகிய 4 நாட்கள் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X