என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய முன்னாள் அரசு ஊழியர்
Byமாலை மலர்19 Feb 2022 2:09 PM IST (Updated: 19 Feb 2022 2:09 PM IST)
வாக்கு சாவடியில் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் அரசு ஊழியர் குடும்பத்துடன் திரும்பி சென்றார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி 23-வது வார்டுக்கான வாக்குப்பதிவு மீனாட்சிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. இங்கு வாக்களிக்க ஓய்வு பெற்ற முன்னாள் அரசு ஊழியர் ஒருவர் தனது மனைவி, மகனுடன் வந்திருந்தார்.
அப்போது வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். வாக்களிக்க முடியாமல் குடும்பத்துடன் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
முன்னாள் அரசு ஊழியரின் மகன் பெங்களூருவில் இருந்து தனது வாக்கை பதிவு செய்வதற்காகவே ஊருக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X