என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
நெல்லையில் இன்று 9 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்19 Feb 2022 3:27 PM IST
நெல்லை மாவட்டத்தில் இன்று வெளியான பரிசோதனை முடிவில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் இன்று வெளியான பரிசோதனை முடிவில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சியில்
4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இதுதவிர அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, ராதாபுரம், பாளை உள்ளிட்ட இடங்களில் தலா ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இன்று களக்காடு, மானூர், பாப்பாக்குடி வட்டாரங்களில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.
மாவட்டம் முழுவதும் சேர்த்து தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X