என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
நெல்லிக்குப்பம் நகராட்சியில் பதவி ஏற்பு விழாவில் மயங்கி விழுந்த பெண் கவுன்சிலர்
Byமாலை மலர்2 March 2022 3:54 PM IST (Updated: 2 March 2022 3:54 PM IST)
பதவி பிரமாணம் ஏற்கும்போது 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இலக்கியா சாமிநாதன் திடீர் என மயங்கி விழுந்தார். இதனால் பதவி ஏற்பு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., அ.தி.மு.க., சுயேட்சை கவுன்சிலர்கள் இன்றுகாலை நகராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றனர்.
நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி புதிய கவுன்சிலர்களுகு பதவி பிரமாணம் செய்து வைத்தார். துப்புரவு அலுவலர் சக்திவேல் மற்றும் பலர் பங்கேற்றனர்.
பதவி பிரமாணம் ஏற்கும்போது 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இலக்கியா சாமிநாதன் திடீர் என மயங்கி விழுந்தார். இதனை பார்த்த மற்ற கவுன்சிலர்கள் அவரை மீட்டு மயக்கத்தை தெளிய வைத்தனர். இதனால் பதவி ஏற்பு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X