என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பெருமாள்புரத்தில் குட்கா கடத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்12 April 2022 3:20 PM IST (Updated: 12 April 2022 3:20 PM IST)
பெருமாள்புரத்தில் விற்பனைக்கு கொண்டு சென்ற குட்காவை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை பெருமாள்புரம் சப்--இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் மற்றும் போலீசார் கன்னியாகுமரி நான்கு வழி அருகே சிவந்திபட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது,அவ்வழியே சிவந்திபட்டியை சேர்ந்த சிவமுருகன் (35), மற்றும் இசக்கிபாண்டி (35) ஆகிய 2 பேர் வந்தனர்.
அவர்களை சோதனை செய்த போது மொத்த விற்பனைக்கு கொண்டு சென்ற சுமார் 360 கிராம் குட்கா இருந்தது. அவற்றையும், ரூ.16,310 ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நெல்லை பெருமாள்புரம் சப்--இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் மற்றும் போலீசார் கன்னியாகுமரி நான்கு வழி அருகே சிவந்திபட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது,அவ்வழியே சிவந்திபட்டியை சேர்ந்த சிவமுருகன் (35), மற்றும் இசக்கிபாண்டி (35) ஆகிய 2 பேர் வந்தனர்.
அவர்களை சோதனை செய்த போது மொத்த விற்பனைக்கு கொண்டு சென்ற சுமார் 360 கிராம் குட்கா இருந்தது. அவற்றையும், ரூ.16,310 ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X