என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பாளை சிவன் கோவிலில் 25-வது ஆண்டு உழவார பணி
Byமாலை மலர்8 May 2022 3:02 PM IST (Updated: 8 May 2022 3:02 PM IST)
பாளை சிவன் கோவிலில் 25-வது ஆண்டு உழவார பணி நடைபெற்றது.
நெல்லை:
பாளை திரிபுராந்தீஸ்வரர் சிவன் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். 25-வது ஆண்டு உழவார பணி இன்று சிவன் கோவிலில் நடைபெற்றது. இந்த பணியில் ஆன்மீக பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் கோவில் வளாகங்கள், சிலைகள், விளக்குகள் உள்ளிட்டவைகளை தூய்மைப்படுத்தி உழவார பணியில் ஈடுபட்டனர்.
இன்று காலை தொடங்கிய உழவார பணி மாலை வரை நடக்கிறது. இந்த பணியில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி சிவன் கோவிலில் இன்று சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X