என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பண்ருட்டியில் சாலை ஓரத்தில் பிணமாக கிடந்த விவசாயிகொலையா? போலீஸ் விசாரணை
Byமாலை மலர்14 Jan 2023 2:41 PM IST
- இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் இதுபற்றி பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- தட்டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாணிக்கம் (வயது 50) என தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் சரகம் திராசுபாளையம் கிராமத்தில் விழுப்புரம்- கடலூர் சாலைஓரம் இன்று காலை விவசாயி ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் இதுபற்றி பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி தொடர்ந்து நடந்த விசாரணையில் பிணமாக கிடந்தவர் தட்டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாணிக்கம் (வயது 50) என தெரிய வந்தது. இவரை மர்மநபர்கள் அடித்து கொன்று வீசி சென்றார்களா? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X