என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
ஒட்டன்சத்திரத்தில் தனியார் பள்ளி பின்புறம் காலி இடத்தில் தீ விபத்து
Byமாலை மலர்22 July 2023 10:48 AM IST
- வகுப்பறையையொட்டியுள்ள காலி இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கொளுந்துவிட்டு எரிந்ததால் தீயின் அனல் காற்று வீசியதால் வகுப்பறையில் இருந்த மாணவ- மாணவிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
- ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து 1 மணி போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரத்தில் தாராபுரம் 4 வழிச்சாலையோரத்தில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. பள்ளியின் வகுப்பறைகளின் பின்பகுதியில் உள்ள காலி இடத்தில் காய்ந்த செடி, கொடிகளாக இருந்தது.
இந்த நிலையில் வகுப்பறையையொட்டியுள்ள காலி இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கொளுந்துவிட்டு எரிந்தது.
அப்போது தீயின் அனல் காற்று வீசியதால் வகுப்பறையில் இருந்த மாணவ- மாணவிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து 1 மணி போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X