என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனிதசங்கிலி பேரணி
Byமாலை மலர்12 Aug 2023 2:36 PM IST
- பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக புதிய பஸ் நிலையம் வந்தடைந்தது.
- போதை பொருட்களுக்கு எதிராக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனிதசங்கிலி பேரணி திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. பேரணியை துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் தொடங்கி வைத்தார்.
பேரணியானது பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக புதிய பஸ் நிலையம் வந்தடைந்தது. போதை பொருட்களுக்கு எதிராக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பின், அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
நிகழ்வில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகுமார், முருகவேல், மனோகரன், போலீசார் மற்றும் கொறுக்கை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X