என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
ஊட்டி நுகர்வோர் அமைப்பு சார்பில் லஞ்சம்-ஊழல் விழிப்புணர்வு பேரணி
Byமாலை மலர்31 Oct 2023 2:00 PM IST
- நீலகிரி மாவட்ட தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடந்தது
- பொதுமக்களிடம் துண்டு பிரசாரங்கள் வழங்கப்பட்டது
ஊட்டி,
தேசிய நுகர்வோர் மற்றும் உரிமை இயக்கம் மற்றும் தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு சார்பில் லஞ்சம் ஊழல் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம், நீலகிரி மாவட்ட தலைவர் ஜாம்பவான் ஜெரால்ட் தலைமையில் நடந்தது.
பின்னர் ஊட்டியில் வசிக்கும் பொதுமக்களிடம் லஞ்சம்-ஊழல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசாரங்கள் வினியோகிக்கப்பட்டன.
தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற பேரணி நடத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ஜான்சிராணி, மாநில ஆலோசகர் நிக்கோலஸ் ஏசுராஜ், லஞ்ச ஒழிப்புக்குழு தலைவர் அசோக், மகளிரணி தலைவர் ஜெனிதாசிங், செயலாளர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X