search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் ஒருவருக்கு கொரோனா
    X

    சேலத்தில் ஒருவருக்கு கொரோனா

    • சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் தலை தூக்கியது.
    • இதனிடையே பொதுமக்கள் ஏற்கனவே தடுப்பூசி போட்டதால் கொரோனா பெரிய அளவில் பரவவில்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் தலை தூக்கியது. இதனிடையே பொதுமக்கள் ஏற்கனவே தடுப்பூசி போட்டதால் கொரோனா பெரிய அளவில் பரவவில்லை. தடுப்பூசி போட்டதன் விளைவாக கோரோனா கட்டுப்படுத்தப்பட்டது.

    அந்த வகையில் நேற்று புதிதாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா ஏற்பட்டது. அதே நேரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Next Story
    ×