search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 130 சென்டிமீட்டர் மழை பெய்தது
    X

    கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 130 சென்டிமீட்டர் மழை பெய்தது

    • ஒரே நாளில் 130 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
    • சிதம்ப ரத்தில் அதிகபட்சமாக 15.3 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை ஒரே நாளில் 130 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும். இதில் சிதம்ப ரத்தில் அதிகபட்சமாக 15.3 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது குறிப்பிடத்த க்கதாகும். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பதிவாகியுள்ளது பின்வருமாறு:-

    சிதம்பரம்-153.8, சேத்தியத்தோப்பு- 128.6, அண்ணாமலைநகர்-119, பரங்கிப் பேட்டை115.8, கே.எம்.கோயில்-115, லால்பேட்டை-111, புவன கிரி-105, ஸ்ரீமுஷ்ணம்- 56.2, பெல்லாந்துறை-55.2, கடலூர்-52.6, கொத்த வாச்சேரி- 35.0, ஆட்சியர் அலுவலகம்-32.6, விருத்தா சலம்-32.0, எம்.மாத்தூர்-28.0, குப்பநத்தம்-27.6, குறிஞ்சிப்பாடி- 27.0, SRC குடிதாங்கி - 25.0, வேப்பூர்- 16.0, காட்டுமயிலூர்- 14.0, கீழ்செருவாய்- 13.0, பண்ருட்டி- 12.0, வானமா தேவி- 11.0, தொழுதூர்- 9.0, வடக்குத்து-8.0, லக்கூர்- 7.1மொத்தம் - 1309.50 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×