search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின் தடை
    X

    திருவட்டார் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின் தடை

    • வீயன்னூர், பேச்சிப்பாறை உப மின் நிலையங்களில் நாளை (10-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • திருநந்திக்கரை, அரசுமூடு ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை தக்கலை மின்வினியோக செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    வீயன்னூர், பேச்சிப்பாறை உப மின் நிலையங்களில் நாளை (10-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆற்றூர், தேமானூர், திருவட்டார், செருப்பாலூர், வெண்டலிகோடு, வலி யாற்றுமுகம், பிலாவிளை, குமரன்குடி, பூவன்கோடு, வேர்க்கிளம்பி, மணலிக்க ரை, மணக்காவிளை,

    முகிலன்கரை, பெருஞ்சக்கோணம், காயல்கரை, சித்திரங்கோடு, சாண்டம், 'ஆத்துக்கோணம், கடையாலுமூடு, கோதையார், குற்றியார், மைலார், உண்ணி யூர்கோணம், சிற்றார், களியல், ஆலஞ்சோலை, பத்துகாணி, திற்பரப்பு,

    திருநந்திக்கரை, அரசுமூடு ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை தக்கலை மின்வினியோக செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.

    Next Story
    ×