search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
    X

    மாணவி நிவேதிதா தி.மு.க ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் பாராட்டி புத்தகம் வழங்கினார்.

    பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு

    • கடிநெல்வயல் அரசு மேல்நிலை பள்ளி மாணவி நிவேதிதா நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் முதல் இடம் பிடித்தார்.
    • வேதாரண்யம் தி.மு.க ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் பாராட்டி புத்தகம் வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கடிநெல்வயல் அரசு மேல்நிலை பள்ளி மாணவி நிவேதிதா நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் முதல் இடம் பிடித்தார்.

    அவரை வேதாரண்யம் தி.மு.க ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் பாராட்டி புத்தகம் வழங்கினார்.

    இதில் நகர் மன்ற தலைவரும் நகர செயலாளருமான புகழேந்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சன்.செல்லப்பன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×