search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவி மாயம்
    X

    கல்லூரி மாணவி மாயம்

    • கல்லூரி மாணவி மாயமானார்.
    • போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளி க்குடி போலீஸ் சரக்கத்தி ற்குட்பட்ட டி.வலை யங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது 17 வயது மகள் விருது நகரில் உள்ள தனி யார் கல்லூ ரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்ப வி ல்லை. பல இட ங்களில் தே டிப் பார்த்தும், விசாரித்தும் கண்டு பிடிக்க முடிய வில்லை. இதை தொடர்ந்து மகளை கண்டு பிடித்து தரு மாறு தாய் கருப்பாயி கள்ளிக்குடி போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மா ணவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×