search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொழிப்போர் தியாகிகள் தினம்
    X

    மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளையொட்டி மதுரை தமுக்கம் அருகில் உள்ள தமிழன்னை சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணியின் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர். அருகில் அய்யப்பன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் முருகேசன், மாரிச்சாமி, முத்திருளாண்டி, கண்ணன், முனியசாமி உள்ளனர்.

    மொழிப்போர் தியாகிகள் தினம்

    • தமிழன்னை சிலைக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாளர்கள் மரியாதை செலுத்தினர்.
    • இப்ராகிம் ஷா ராஜா, ஆட்டோ கருப்பையா, கண்ணன், மகாலிங்கம், கீழ மாத்தூர் தங்கராஜ், குமரேசன், யோகராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், கோச்சடை ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு மதுரை தமுக்கத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மாவட்டச் செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ. முருகேசன் தலைமையில் மாணவரணி மாவட்ட செயலாளர்கள் பிரபாகர் சோலை இளவரசன், கமலநாதன் ஆகியோர் ஏற்பாட்டில் மாலை அணிவித்து மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

    இதில் இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன், வி.கே.எஸ்.மாரிச்சாமி, பி.எஸ்.கண்ணன், அமைப்புசாரா ஓட்டுநரணி செயலாளர்கள் உசிலை பிரபு, வையதுரைமாரி, நகர செயலாளர் சசிகுமார், துதி திருநாவுகரசு, குணசேகரன், மீனவரணி ராமநாதன், இளைஞரணி சரவணன், ராஜமாணிக்கம், இப்ராகிம் ஷா ராஜா, ஆட்டோ கருப்பையா, கண்ணன், மகாலிங்கம், கீழ மாத்தூர் தங்கராஜ், குமரேசன், யோகராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், கோச்சடை ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×