search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை மின்தடை
    X

    நாளை மின்தடை

    • உசிலம்பட்படி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    உசிலம்பட்படி

    உசிலம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (19-ந்தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மின் வினியோகம் நிறுத்தப்படும். காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள் உசிலம்பட்டி நகர், கவண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, கே.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவர்பட்டி, சீமானுத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, ஒத்தபட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள். தும்மக்குண்டு துணை மின் நிலையம்:- சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்பட்டி, காளப்பன்பட்டி, பூசலப்புரம், திடியன்; வச்சம்பட்டி, பாறைப்பட்டி, அம்பட்டையன்பட்டி, வலங்காகுளம், உச்சப்பட்டி, காங்கேயநத்தம், தங்களாச்சேரி, பொக்கம்பட்டி, இடையபட்டி துணை மின்நிலையம்:- மாதரை, தொட்டப்பநாயக்கனூர்ரூபவ் இடையபட்டி, நக்கலப்பட்டிரூபவ் பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லாணி மொண்டிக்குண்டு துணைமின்நிலையம்:- உத்தப்பநாயக்கனூர், வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிப்பட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, சீமானுத்து, துரைச்சாமிபுரம் புதூர்.

    இந்த தகவலை உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×