என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சாய்பாபா கோவில் கும்பாபிஷேக முதலாமாண்டு நிறைவு விழா
Byமாலை மலர்9 Sept 2023 3:27 PM IST
- கோ பூஜை, கணபதி ஹோமம், சாய் நாதரா, விசேஷ ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலை பாமணி ஊராட்சி சுந்தரபுரியில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேக முதலாமாண்டு நிறைவு விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காகட ஆர்த்தி, கோ பூஜை, கணபதி ஹோமம், சாய் நாதரா, விசேஷ ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர், பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
அதனை தொடர்ந்து பூர்ணாஹூதி நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வழிபட்டனர்.
தொடர்ந்து, ரத்ததான முகாம் நடைபெற்றது.
இதில் மன்னார்குடி செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை தாளாளர் திவாகரன், ஸ்ரீராம் உலகரட்சகர் சீரடி சாய்பாபா அறக்கட்டளை தலைவர் கருணாநிதி, செயலாளர் ராஜேந்திரன், துணை தலைவர் ஆடிட்டர் ராகவன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X