search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
    X

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    • கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.
    • நாளை மரக்காணம் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற உள்ளேன்.

    திருச்சி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    * தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    * கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.

    * கள்ளச்சாராய உயிரிழப்புக்கு தார்மீக பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியே ராஜினாமா செய்ய வேண்டும்.

    * நாளை மரக்காணம் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×