என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கடவுள் வேடமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்
- சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நாரதர் போன்று வேடமிட்டு அனைவரையும் அசத்தினார்கள்.
- கொசு என்று அரக்கனை அழிக்க அனைவரும் ஒன்று பட வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவ- மாணவி கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நாரதர், போன்று வேடமிட்டு வந்து அனை வரையும் அசத்தினார்கள்.
மேலும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க அனைத்து மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
வீட்டின் அருகே தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடைந்த பொருள்கள் மற்றும் ஆட்டுக்கல் கொடக்கல், உடைத்த தேங்காய் மூடி, போன்ற பொருள்களில் தண்ணீர் தேங்க விடாமல் பார்த்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற வாசகத்தை கூறி கொசு என்று அரக்கனை அழிக்க அனைவரும் ஒன்று பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் .
மேலும் காய்ச்சல் இருந்தால் உடனே மருத்து வரை அணுக வேண்டும் என்றும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்