search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு
    X

    விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு

    • தீயணைப்புத் துறை சார்பில் விளக்கம்
    • மாணவிகள் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அரசு மக ளிர் மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்புத் துறை சார்பில் தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து மாணவிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தீயணைப்பு நிலைய அலுவ லர் ரமேஷ் தலைமையில் தீய ணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பருவ மழையை முன்னிட்டும், தீவிபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்ப டுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×