என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பூஜை அறையில் விளக்கேற்றிய போது தீப்பிடித்து மூதாட்டி சாவு
Byமாலை மலர்24 Jun 2022 2:16 PM IST
- பூஜை அறையில் விளக்கேற்றிய போது தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்தார்.
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்
திருச்சி :
திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள அம்பிகாபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி காந்திமதி (வயது 72). சம்பவத்தன்று இவர் வீட்டில் பூஜை அறையில் சாமி கும்பிட குத்துவிளக்கு ஏற்றினார்.
அப்போது எதிர்பாராமல் திடீரென்று இவரது சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியது. இதையடுத்து காந்திமதி ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக காந்திமதி இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X