என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![மரபணு காய்கறி விதைகள் கண்காட்சி மரபணு காய்கறி விதைகள் கண்காட்சி](https://media.maalaimalar.com/h-upload/2023/02/26/1841669-1576922-1vellore.webp)
X
கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த காய்கறி விதைகள்
மரபணு காய்கறி விதைகள் கண்காட்சி
By
மாலை மலர்26 Feb 2023 9:14 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 500-க்கும் மேற்பட்ட விதைகள் வைக்கப்பட்டிருந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் அண்ணா சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளியில் தமிழ்நாடு விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்துபாரம்பரிய மரபணு காய்கறி, விதை, கண்காட்சி இன்று நடந்தது.
இந்த கண்காட்சியில் பழங்கால மரபணு காய்கறி, பழங்கள், கிழங்கு வகைகள், கீரைகள், தானியங்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
மேலும் 500-க்கும் மேற்பட்ட விதைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தது.
ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கண்காட்சியை பார்வை யிட்டு பொருட்களை வாங்கி சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)