search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
    X

    கோப்பு படம்

    சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

    • கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்முறை செய்துள்ளாா்
    • சிறுமியின் பெற்றோா் காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் பகுதியை சோ்ந்தவா் செல்வம் (வயது 18). இவா் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்முறை செய்துள்ளாா். இதில், சிறுமி கா்ப்பமாகியுள்ளாா். இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, காங்கயம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், வெள்ளகோவில் பகுதியில் செல்வத்தை கைது செய்தனா்.

    Next Story
    ×