search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    அமித்ஷாவுக்கு எதிரான அவதூறு வழக்கு- ராகுல் காந்திக்கு ரூ.1000 அபராதம்
    X

    அமித்ஷாவுக்கு எதிரான அவதூறு வழக்கு- ராகுல் காந்திக்கு ரூ.1000 அபராதம்

    • அமித்ஷா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.
    • விளக்க மனு தாக்கல் செய்யாததால் அபராதம் விதித்து ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.

    பிடியாணைக்கு எதிரான இந்த வழக்கில், குறிப்பிட்ட காலத்திறகுள் விளக்க மனு தாக்கல் செய்யாததால் ராகுல் காந்திக்கு ரூ.1000 அபராதமாக விதித்து ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2018ம் ஆண்டில், அமித்ஷா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

    சாயிபாசா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணைக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

    Next Story
    ×