என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
தங்க நகைகள் இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகள்: மத்திய அரசு அறிவிப்பு
Byமாலை மலர்13 July 2023 2:46 AM GMT
- தங்கம் இறக்குமதி சுமார் 40 சதவீதம் குறைந்து ரூ.38 ஆயிரம் கோடியாக உள்ளது.
- இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
புதுடெல்லி :
மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் (டி.ஜி.எப்.டி) நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "குறிப்பிட்ட தங்க நகைகள் மற்றும் பொருட்களுக்கு இறக்குமதிக்கு இலவசம் என்பதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது" என்று கூறியுள்ளது.
இதன்படி ஒருவர் வெளிநாட்டில் இருந்து சில தங்கப் பொருட்களை கொண்டு வருவதற்கு (இறக்குமதி) அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும். இருப்பினும், இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்த நிதியாண்டில் ஏப்ரல்-மே மாதங்களில் தங்கம் இறக்குமதி சுமார் 40 சதவீதம் குறைந்து ரூ.38 ஆயிரம் கோடியாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X