search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி உரை- எதிர்க்கட்சிகள் அமளி
    X

    பிரதமர் மோடி உரை- எதிர்க்கட்சிகள் அமளி

    • அரசியல் சாசனம் எங்களுக்கு வழங்கும் உத்வேகத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
    • எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே ஜனாதிபதி உரைக்கு பிரதமர் மோடி பதில் அளித்து வருகிறார்.

    மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * அரசியல் சாசனம் எங்களுக்கு வழங்கும் உத்வேகத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

    * தற்போது பலர் கைகளில் அரசியல் சாசன புத்தகத்தை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது.

    * அரசியல் சாசனத்தின் பெருமைகளை நாடு முழுவதும் பரப்புவது என் கடமை.

    மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே ஜனாதிபதி உரைக்கு பிரதமர் மோடி பதில் அளித்து வருகிறார்.

    Next Story
    ×