என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
தெலுங்கானா வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார் பவன் கல்யாண்
- தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
- ஆந்திராவில் உள்ள 400 பஞ்சாயத்துகளுக்கு தலா ₹1 லட்சம் என ₹4 கோடியை நிவாரண நிதியாக பவன் கல்யாண் வழங்கியுள்ளார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவிற்கு ரூ.1 கோடி ரூபாயை வெள்ள பாதிப்பு நிவாரணமாக அம்மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வழங்கியிருந்தார்.
மேலும் ஆந்திராவில் உள்ள 400 பஞ்சாயத்துகளுக்கு தலா ₹1 லட்சம் என ₹4 கோடியை தனியாகவும் அவர் வழங்கியுள்ளார்
இந்நிலையில், தற்போது தெலுங்கானா மாநிலத்திற்கும் ரூ.1 கோடி ரூபாயை வெள்ள பாதிப்பு நிவாரணமாக பவன் கல்யாண் வழங்கியுள்ளார்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து ரூ.1 கோடி ரூபாய்க்கான காசோலையை அவர் வழங்கினார்.
ఆంధ్రప్రదేశ్ ఉప ముఖ్యమంత్రి, ప్రముఖ సినీ నటుడు శ్రీ పవన్ కల్యాణ్ గారు కలిశారు. వరద బాధితుల సహాయార్థం ముఖ్యమంత్రి సహాయ నిధికి రూ. కోటి చెక్కును విరాళంగా అందజేశారు.నా తరపున, తెలంగాణ ప్రజల తరపునఆయనకు హృదయపూర్వక ధన్యవాదాలు.@PawanKalyan pic.twitter.com/5P3nxG2SyC
— Revanth Reddy (@revanth_anumula) September 11, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்