என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
X
மத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் பொருளாதார நிலையை மோசமாக்கியுள்ளன- ராகுல்காந்தி
Byமாலை மலர்24 Sep 2022 7:50 PM GMT (Updated: 24 Sep 2022 7:51 PM GMT)
- மத்திய அரசு, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கானது அல்ல.
- பாஜக தலைமையிலான மத்திய அரசு பணக்கார இந்தியர்களுக்கானது.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் குறித்து மத்திய அரசை ராகுல்காந்தி சாடி உள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
பாஜக தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கானது அல்ல, ஐந்து முதல் ஆறு பணக்கார இந்தியர்களுக்கானது. அவர்கள் விரும்பும் எந்த வியாபாரத்தையும் ஏகபோகமாக நடத்துகிறார்கள்.
இதுவரை இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மையை இந்தியாவுக்கு நாங்கள் ( காங்கிரஸ்) ஒருபோதும் வழங்கவில்லை. இன்று எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வை நாங்கள் இந்தியாவிற்கு வழங்கவில்லை. அரசின் கொள்கைகள் நாட்டின் பொருளாதார நிலையை மோசமாக்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X