search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    சட்டம் ஒழுங்கை காக்க தமிழக அரசு தவறிவிட்டது... எல்.முருகன்
    X

    சட்டம் ஒழுங்கை காக்க தமிழக அரசு தவறிவிட்டது... எல்.முருகன்

    • தமிழகத்தில் நாளுக்கு நாள் பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.
    • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவாகாரத்தில் பலியானவர்களில் 40 சதவீதம் பேர் பட்டியலினத்தவர் என கூறினார்.

    டெல்லி:

    தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்ற சம்பவத்தை பட்டியலிட்டு மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-

    * தமிழகத்தில் பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

    * தமிழகத்தில் நாளுக்கு நாள் பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.

    * சட்டம் ஒழுங்கை காக்க தமிழக அரசு தவறிவிட்டது.

    * கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவாகாரத்தில் பலியானவர்களில் 40 சதவீதம் பேர் பட்டியலினத்தவர் என கூறினார்.

    Next Story
    ×