search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தந்தை பெரியாரின் பிறந்தநாளில் அவருக்கு நமது அஞ்சலி- கார்கே
    X

    தந்தை பெரியாரின் பிறந்தநாளில் அவருக்கு நமது அஞ்சலி- கார்கே

    • பெரியாரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
    • மாபெரும் சமூக சீர்திருத்தவாதி, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் பாதுகாவலர் தந்தை பெரியாரின் பிறந்தநாளில் அவருக்கு நமது அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார்.

    பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரியாரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கல்வி, சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு குணங்கள் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும்- பெரியார்

    மாபெரும் சமூக சீர்திருத்தவாதி, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் பாதுகாவலர் தந்தை பெரியாரின் பிறந்தநாளில் அவருக்கு நமது அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×