என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
X
போர் கப்பலில் கடற்படை வீரர் மர்ம மரணம்
Byமாலை மலர்10 April 2023 9:03 AM GMT
- மோகித் எப்படி இறந்தார் என்பது தெரிய வில்லை.
- மோகித் உடலுக்கு கடற்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.
புதுடெல்லி:
இந்திய கடற்படை வீரராக பணியாற்றி வந்தவர் மோகித் (வயது 23) சம்பவத்தன்று இவர் ஐ.என்.எஸ். பிரம்ம புத்திரா போர்க்கப்பலில் சென்றார்.அப்போது நடுக்கடலில் அவர் கப்பலில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். மோகித் எப்படி இறந்தார் என்பது தெரிய வில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. மோகித் உடலுக்கு கடற்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X