என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
X
யோகாவை தினசரி வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றுங்கள்- பிரதமர் மோடி வேண்டுகோள்
Byமாலை மலர்12 Jun 2022 12:42 PM GMT
- யோகாவின் பலன்கள் எண்ணற்றவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- 'நமது அன்றாட வாழ்வில் யோகா' என்ற யூடியூப் இணைப்பை மோடி வெளியிட்டார்.
சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21-ம் தேதி உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், யோகாவின் பலன்கள் எண்ணற்றவை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், " சர்வதேச யோகா தினம் இன்னும் சில நாட்களில் உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. யோகாவின் பலன்கள் எண்ணற்றவை. மக்கள் யோகாவை தங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
மேலும் 'நமது அன்றாட வாழ்வில் யோகா' என்ற யூடியூப் இணைப்பையும் மோடி வெளியிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X