என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
தெருக்களில் 'டவல்' கட்டி நடந்து சென்ற பெண்
- வைரலான வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்தது.
- வீடியோவை பார்த்த பலரும் தனுமிதாவின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினர்.
சமூக வலைதளங்களில் பிரபலம் ஆவதற்காக இளைஞர்களும், இளம்பெண்களும் செய்யும் சில செயல்கள் கடும் விமர்சனங்களை சந்திக்கிறது. அந்த வகையில் மும்பையை சேர்ந்த தனுமிதா என்ற பெண் தெருக்களில் 'டவல்' மட்டும் கட்டிக்கொண்டு நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
பின்னணியில் தௌபா... தௌபா பாடல் ஒலிக்க தனுமிதா டவல் அணிந்தவாறு நடந்து செல்கிறார். பொது இடத்தில் இவ்வாறு நடந்து சென்ற அவரை பஸ் நிறுத்தத்தில் நின்ற பயணிகள், பாதசாரிகள் என பலரும் பார்த்து திகைத்தனர். பின்னர் அவர் திடீரென தனது டவலை எடுத்து வீசினார். அப்போது அவர் ஆடை அணிந்திருந்தது தெரிய வந்தது.
இன்ஸ்டாகிராமில் வைரலான இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்தது. வீடியோவை பார்த்த பலரும் தனுமிதாவின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினர். பல பயனர்கள், அவரின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்