search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆசிரியர்களை அழைத்து கோரிக்கைகள் குறித்து பேசுவோம்- அன்பில் மகேஷ்
    X

    ஆசிரியர்களை அழைத்து கோரிக்கைகள் குறித்து பேசுவோம்- அன்பில் மகேஷ்

    • தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நாங்கள் மதிக்கிறோம்.
    • ஆசிரியர்களின் கோரிக்கைக்கு காதை பொத்திக்கொண்டு போகும் அரசு அல்ல திமுக அரசு.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 2 நாள் ஆய்வுக்காக பல்வேறு பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இன்று கொடைக்கானலில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    * தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நாங்கள் மதிக்கிறோம்.

    * டிட்டோ ஜாக் அமைப்பில் உள்ள ஆசிரியர்களை அழைத்து கோரிக்கைகளை குறித்து பேசி தீர்ப்போம்.

    * ஆசிரியர்களின் கோரிக்கைக்கு காதை பொத்திக்கொண்டு போகும் அரசு அல்ல திமுக அரசு என்று கூறினார்.

    Next Story
    ×