search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருத்தணி அருகே விபத்து- எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு
    X

    திருத்தணி அருகே விபத்து- எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு

    • மாணவர்கள் காரில் ஆந்திரா சென்று திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
    • 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருத்தணி அடுத்த ராமஞ்சேரி பகுதியில் நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கல்லூரி மாணவர்கள் பயணித்த காரும், லாரி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

    விடுமுறை தினம் என்பதால் மாணவர்கள் காரில் ஆந்திரா சென்று திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

    காரில் 7 பேர் பயணித்த நிலையில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    படுகாயமடைந்த 2 மாணவர்கள் மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×